வாரம் ஒரு பாசுரம்

50.00

+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)

12 ஆழ்வார்களால் எழுதப்பட்ட நாலாயிர திவ்ய பிரபந்தங்களிலிருந்து, சில பாசுரங்களை(68) மட்டும் தேர்ந்தெடுத்து, பொருள் விளக்கியுள்ளார், #சுஜாதா.
வாரம் ஒரு பாசுரமாக, வாராந்திரி பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்ததை தொகுத்து புத்தகமாக வெளியிட்டிருக்கின்றனர்.

Description

ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, ‘ஆழ்வார்கள் – ஓர் எளிய அறிமுகம்.’ தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும், ஆழ்வார்கள் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்பும் எளியவர்களுக்கு மாத்திரம் அல்லாமல் வைணவத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களும் ரசிக்கக் கூடிய புத்தகம் இது. சுஜாதாவுக்கே உரித்தான பாணியில் மிக எளிமையாக, மிக மிக சுவாரஸ்யமாக.

Reviews

There are no reviews yet.


Be the first to review “வாரம் ஒரு பாசுரம்”

Related Products