Author - Nandhakuamr N

ராம மந்திரம் நூல் விமர்சனம் – சரவணன் மாணிக்கவாசகம்

ஆசிரியர் குறிப்பு: நாகர்கோயில், ஒழுகினசேரியில் பிறந்தவர். பெங்களூரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிகிறார். பட்டர்-பி என்ற முதலாவது சிறுகதைத் தொகுப்பிற்குப் பின் வரும் இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது.

நூற்றி முப்பத்தியோரு பங்கு & பிற கதைகள் (ரமேஷ் ரக்சன்) நூல் விமர்சனம்-ஸ்ரீதேவி செல்வராஜன்

ரமேஷ் ரக்சனின் முதல் சிறுகதை தொகுப்பான ‘16’ க்குப் பின் வெளிவந்த ‘ரகசியம் இருப்பதாய்’ (சில கதைகள் தவிர) ‘பெர்ஃப்யூம்’ சிறுகதை தொகுப்புகளும் ’நாக்குட்டி’ நாவலும் நகரப் பின்னணியில் எழுதப்பட்டவை.

மராம்பு நூல் விமர்சனம் – சரவணன் மாணிக்கவாசகம்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் பிறந்தவர். IT நிறுவனம் ஒன்றில் வேலை செய்தவர். தற்போது துபாயில் வசிக்கிறார். Healing and Meditation வகுப்புகள் எடுக்கும் இவரது முதல் குறுநாவல் ‘என்னைத்தேடி’ ஏற்கனவே வெளியாகி ஆங்கிலத்தில் The Search என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. இது இவரது இரண்டாவது குறுநாவல்.

Post Format Standard

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Cras non placerat mi. Etiam non tellus sem. Aenean pretium convallis lorem, sit amet dapibus ante mollis a. Integer bibendum interdum sem, eget volutpat purus pulvinar in. Sed tristique augue vitae sagittis porta. Phasellus ullamcorper, dolor suscipit...
paraari-book

பராரி நூல் விமர்சனம் – சரவணன் மாணிக்கவாசகம்

ஆசிரியர் குறிப்பு: விருதுநகரில் பிறந்தவர். ஊடகத்துறையில் பணிபுரிந்தவர். சிற்றிதழ் நடத்தியவர். சால்ட் பதிப்பகத்தை நடத்தி வருபவர். மூன்றுகவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ள இவரது சமீபத்திய நாவல் இது. ” எங்கு என்பதை விட யாரோடு என்பதில் தான் பயணத்தின் அத்தனை சுவாரசியங்களுமிருக்கிறது -பராரிகள்”

Etiam laoreet sem

Quisque elementum nibh at dolor pellentesque, a eleifend libero pharetra. Mauris neque felis, volutpat nec ullamcorper eget, sagittis vel enim. Nam sit amet ante egestas, gravida tellus vitae, semper eros. Nullam mattis mi at metus egestas, in porttitor lectus sodales. Lorem ipsum dolor sit amet,...