12Jan
12Jan
நூற்றி முப்பத்தியோரு பங்கு & பிற கதைகள் (ரமேஷ் ரக்சன்) நூல் விமர்சனம்-ஸ்ரீதேவி செல்வராஜன்
ரமேஷ் ரக்சனின் முதல் சிறுகதை தொகுப்பான ‘16’ க்குப் பின் வெளிவந்த ‘ரகசியம் இருப்பதாய்’ (சில கதைகள் தவிர) ‘பெர்ஃப்யூம்’ சிறுகதை தொகுப்புகளும் ’நாக்குட்டி’ நாவலும் நகரப் பின்னணியில் எழுதப்பட்டவை.
07Jan
மராம்பு நூல் விமர்சனம் – சரவணன் மாணிக்கவாசகம்
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் பிறந்தவர். IT நிறுவனம் ஒன்றில் வேலை செய்தவர். தற்போது துபாயில் வசிக்கிறார். Healing and Meditation வகுப்புகள் எடுக்கும் இவரது முதல் குறுநாவல் ‘என்னைத்தேடி’ ஏற்கனவே வெளியாகி ஆங்கிலத்தில் The Search என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. இது இவரது இரண்டாவது குறுநாவல்.
08Nov
உங்கள் வாசிப்பனுபவம் என்ன செய்யும்?
தன்னுடைய கட்டுரைத் தொகுப்புகளின் வழியே உலகின் மிகச் சிறந்த சிறுகதைகளை, அவற்றின் ஆசிரியர்கள் பற்றிய தகவல்களை, தனக்கே உரிய சுவாரஸ்யமான நடையில் வாசகனின் முன்பு எழுத்தாளர் வைத்திருக்கிறார். உலக இலக்கியம், சினிமா, இசை, பயணங்கள் என அவரது கட்டுரைகள் ஒரு வாசகனுக்குத் தரும் தகவல்கள் உண்மையிலேயே பிரமிப்பூட்டுபவை. குறிப்பாக இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் ஒரு இளம் படைப்பாளிக்கு நிறைய உள்ளீடுகளையும், சிறுகதைகள்...
26Feb


